இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

இந்த தளம் முதுகெலும்பு இல்லாத,பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு கூக்ளி நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆனால் உண்மைதான் என்றைக்கும் வெற்றி பெறும்.குறுக்கு புத்தியுள்ளவர்கள் மட்டுமே இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகள் செய்வார்கள்.

Showing posts with label மதமாற்றம். Show all posts
Showing posts with label மதமாற்றம். Show all posts

Friday, May 2, 2008

இஸ்லாமில் இருந்து இயேசுவிடம்


My Christian blood - Pakistan 2006

The 15-year old son and 14-year old daughter of an underground missionary couple in northern Pakistan were brutally murdered and their dead bodies were burnt by the terrorists a northern districts of Pakistan in September 2006. The boy, Shalom, and his sister, Sharon, were high school students. Police and military forces are supportive to the militants, who also demolished a church and set some houses on fire. Shalom and Sharon were kidnapped along with their missionary parents and two other younger sisters 10 days before the murder. The militants ordered them to convert to Islam and join them in working against Christians. When they refused, the militants first killed Shalom. Then they raped the girl and cut one of her breasts. She bled to death. The murderers left the dead bodies in a ditch, poured petrol over them, and set them alight. The police issued a false statement saying that it was an accident and the petrol tank of the motorcycle opened while they were fallen into the ditch and a spark caused Shalom and Sharon to catch on fire and burn to death. Believers in this area are greatly distressed and fearful. The militants have forbidden them to pray or not even to speak a single word about Christ or Christianity.

 

Wednesday, April 2, 2008

கிறிஸ்தவ போதகரான எஸ். பயாசுதீன்

எஸ். பயாசுதீன்(மொழிபெயர்ப்பு முழுமை அல்ல)

என் பெயர் பயாசுதீன் நான் ஒரு கட்டுக் கோப்பான முஸ்லீம் குடும்பத்தில், தமிழ் நாட்டில் பிறந்தேன். இஸ்லாமின் எல்லா மதச்சடங்குகளும் எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. நான் ஆறு வயதாக இருந்தபோது என் தகப்பனார் எம். சர்தார் ஹூசைன் காலமானார். இதன் பிறகு நாங்கள் வேறு நகரத்துக்கு சென்று குடியேறினோம். முழுக்குடும்பத்தையும் என் தாயார் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.புதிய இடத்தில் குடியேறின கொஞ்ச நாட்களிலேயே மக்களின் பல்வேறு நிறங்களை கண்டுகொண்டோம். குறிப்பாக எங்கள் உறவினர்கள் உலகத்தில் பணத்துக்கு என்ன மதிப்பு இருக்கிறது அதன்பின் ஓடுகிற மக்கள் எப்படி என்றெல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். எல்லாரும் எங்களை விட்டு கடந்து போனபோதும் நாங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். ஆனால் அதுவும் எங்களுக்கு மிகவும் கடினமாயிருந்தது. ஏனென்றால் என் தாயார் செய்வினையால் மனரீதியாகவும் , உடல்ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் கொஞ்ச நாட்களில் என்னுடைய சகோதரியையும் பாதித்தது. இந்த நாட்களில் எங்களுக்கு உலகத்தின் ஆவி அல்லது செய்வினைப் பற்றித் தெரியாது எனவே நாங்கள் பெரும் பணத்தை ஆஸ்பத்திரிகளுக்கும், கோவில்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் செலவழித்தோம் ஆனால் ஒரு பயனும் இல்லை.


எங்கள் முழுக்குடும்பமும் மிகுந்த குழப்பத்திற்குள் தவித்தது பல நேரங்களில் குடும்பமாக தற்கொலை செய்ய முயற்சி செய்தோம். அதிர்ஷ்டவசமாக அப்படிநடக்கவில்லை. இதை நான் உங்களுக்கு எழுதும்போதே என் வாழ்க்கையில் இருந்த வெறுமையையும்,நம்பிக்கையற்ற சூழ்நிலைகள் மற்றும் என் மேல் இருந்த அன்பு இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் அற்புதம் செய்யும் கரத்தையும் நினைவு கூறுகிறேன். அந்த நாட்கள் பெரும் துயரத்தின் காரிருளினால் மூடப்பட்ட கொடிய நாட்களாய் கடந்தது. அதைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் நாங்கள் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் ஆனால் வாழ்க்கையற்றவர்களாய். 1993 ம் வருடம் என் தாயுடைய நிலைமை மிகவும் மோசமானது இதுதான் பில்லிசூனியத்தின் உச்சக் கூட்டம் என்று அறிந்து கொண்டோம். முழுவதும் உதவியற்ற நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோதும் எங்களுக்கு உதவிசெய்யும்படி இயேசுவின் கரம் இருந்ததை பார்க்க முடிந்தது. கிறிஸ்தவ சபைக்கு போக ஆரம்பித்திருந்த பாண்டி என்ற சகோதரன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள் மற்றும் சந்தோஷம், உள்ளத்தில் உள்ள சமாதானம் பற்றியும் எங்களோடு பகிர்ந்துகொண்டார். ஒரு நாள் எங்களையும் சபைக்கு அழைத்தார். நாங்கள் ஒரு ஞாயிற்றுக் கிழமை சபைக்கு போனோம் . அந்த உயிர்த்தெழுந்த கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கினது போல எங்களையும் எல்லா செய்வினை கட்டுகளிலிருந்தும் விடுதலையாக்கினார். தேவ ஊழியனுடைய ஜெபத்தின் மூலம் இயேசு கிறிஸ்து எங்களுடைய எல்லாக் கட்டுகளையும் உடைத்துப் போட்டார், எங்களுடைய சொந்தக் கண்களினால் கண்டு உயிர்த்தெழுந்த அவருடைய உன்னத வல்லமையை உணர்ந்தோம்.


நான் தேவனுடைய வல்லமையை பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால் இதுதான் முதல்முறையாக எல்லா ஆவிகளும் தேவனுடைய வல்லமைக்கு முன்பாக அடிபணிபவதை நான் பார்க்கிறேன். அந்த நபர் செய்வினையை முறிப்பதற்கு எதையும் உபயோகப்படுத்தவில்லை வெறும் வார்த்தைகள் அடங்கிய ஜெபம் மாத்திரம்தான் செய்தார். ஆனால் அந்த வார்த்தைகளில் அத்தனை வல்லமையிருந்தது. அப்போதும் நான் இயேசுவை முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை அவருக்கு ஆவிகளின் மீது அதிகாரம் உள்ளது என்று மட்டும் தான் நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சபைக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தப் பிறகு. தேவன் என்னோடு பேச ஆரம்பித்தார். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னைத் தேவனோடு இணைக்க கூடிய இயேசுவை என் வாழ்க்கையி;ல் ஏற்றுக்கொண்டேன். மரிக்கும் ஆத்துமாக்களைக் குறித்த பாரம் எனக்குள் உண்டானது தேவ அழைப்பை உணர்ந்து என்னை ஒப்புக்கொடுத்தேன். இறையியல் கல்வியை முடித்துவிட்டு இப்போது ஒரு சிறிய கிராமத்தில் பாஸ்டராக உள்ளேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
 
 
 

S.FAYAZUDDIN

I , S.FAYAZUDDIN born and brought up in a orthodoxy Islamic family in tamil nadu of India. I was taught by all Islamic rituals and ceremonials. My father M.Sardar Hussain passed this world when I was six years old. After his departure our family moved other city and settled there. The whole family was ran after by my mother. As we settled life in this city, soon we came to know about the different colors of the people. Especially about our relatives who taught us to know about the importance of money in this world and the people who are behind it. Even though everyone left us to be alone. We aimed to live a happy and peaceful life as of a human do think. But that too became very hard for us to have. Because my mother was badly affected by the witchcraft which made her physically and mentally so weak. Later it sometimes also affected my sister. During this days, we does not know about the spirit world or Witchcraft. So we spend all our money for hospitals and for many sorcerers, magicians and also for temples. But all left us in vain.

Our family was on so dilemma that we went to suicide as a whole family for many times. But unfortunately it did not happened. When I am writing this I do remember the emptiness in everything and the hopeless condition we had and above all the wonder working hand of loving Savior Jesus Christ. That days went on with tragic sorrows and a gloomy dark covered all over. I would say on those days even though we had our lives in this world but we were life-less. My mother become so severe sick in the year 1993 which was the final move of the witchcraft that we understood. As we were in the hopeless and helpless condition from this world and worldly power. We were able to see the helping hand of Jesus which was above us, since our being in this world. Yes, as we looking our final chapter of the life a Christian brother named Pandi who had started to go to church, shared about his joy and peace in Christ and

 

 

called us to come to church. As we want to see the life. We want to the near by church for a Sunday service. Yes we went near to God who called us. On that Sunday, as Christ resurrected and set free the world, we were also set free from the bondage of the witchcraft. By the prayer of servant of God, Jesus Christ broke all our chains and with our own eyes, we can able to see and feel the magnificent power of resurrected Christ.

As I saw the power of Christ. I was amazed. Because it was for the first time, I have seen that a spirit is subjecting to the high power of God. And also it was for the first time in my whole life I saw that a person is not using anything to remove the witchcraft only a prayer, (the mere words) in which there is power. But still on that time I did not accept Jesus Christ as My personal Savior. Because I accepted Jesus Christ only as God of Power to whom all things are subjected. Later as I began to go to church God's word spoke to me. Yes, I began to look for savior who could wash away my sin, who could make me to have fellowship with God. When I accepted Jesus Christ as My Savior, my inner – being totally become to change and the burden of dying Souls came to me. On a particular Sunday service, I heard the call of God to me for his ministry. By the Grace of God I dedicated to His ministry and able to finish my theological studies and to be in His ministry. I have been pastoring a small village church and reaching Non-Christian Society. I request you pray for the church Ministry and my marriage which will be hell on 09-09-2005 at tamil nadu. All glory be to God.

 
 
 

 

Wednesday, March 5, 2008

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?


 அகமது

நான் தமிழ்நாட்டில்

உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு பாரம்பரிய வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் 1967ம் ஆண்டு பிறந்தேன் . என்னுடைய தகப்பனார் A .G குலாம் ரசூல் , தாயார் G .ஷாஜதீ பேகம் . எனக்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு .

நான் பிறந்த போது என் தகப்பனாருக்கு

42 வயது , நான் 12 வயதாக இருக்கும் போது சுகவீனத்தின் நிமித்தம் என் தந்தை மரித்து விட்டார் . நாங்கள் உதவியற்று மிகவும் கஷ்ட்டப்பட்டோம் . தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. அந்தநிலையிலும் நானும் என் சகோதரியும் மாநகராட்சி பள்ளியிலும் மதரஸாவிலும் பயின்று வந்தோம் . மத சம்பந்தமான எல்லா சடங்குகளிலும் , சட்டங்களிலும் வளர்க்கப்பட்டோம் .

எங்களுடைய தினசரி

வாழ்க்கைக்காக நான் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. ஹோட்டல் சுத்தம் செய்வது , கார் சுத்தம் செய்வது , சாயப்பட்டறை , பிரிண்ட்டிங் பிரஸ் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்தும் , சிறு வகுப்புமாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கினேன் . என்னுடைய வகுப்பில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் எடுத்தேன் . ஆனால் ஒரு பிரபலமான கம்பெனியில் நான் வேலையாளாக சேர்ந்தேன் ( ஆசியன் பெயிண்ட் (இந்தியா லிமிட்டெட்)

இதன் மூலம் எப்படியாவது என் வாழ்க்கையை உயர்த்திவிட முடியும் என்று நான் எண்ணினேன்

. ஆனால் முஸ்லீம் மதத்தீவிரவாதிகள் மூலம் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டேன் . அவர்கள் என்னிடத்தில் நெருக்கமாக பழக ஆரம்பித்ததினால் நான் வெகுவிரைவில் உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் பின்பற்றி, அவர்கள் பின் அலைய ஆரம்பித்தேன் . 1990 ல் நான் ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவும் , காரியதர்சியாகவும் இருந்தேன் . இந்த வருடத்தில் இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் வெடித்துக்கொண்டிருந்தது. எங்களுடைய அமைப்பில் இருந்து சில வாலிபர்கள் இன்னும் தீவிரமாக மாறி அல் ஜிகாத் ல் தங்களை இணைத்துக் கொண்டனர் . என்னுடைய குலம் மற்றும என்னுடைய மூதாதையர் நிமித்தம் அவர்கள் எனக்கு ஒரு பெரிய பதவியையும் அளித்தனர். துன்மார்க்கத்தின் ஆவி இந்தக் குழுக்களை ஆண்டுகொண்டிருந்தது, நானும் அதிலே தள்ளப்பட்டிருந்தேன் .

இந்து

-முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் உருவானது , நானும் அதிலே பங்கு வகித்திருந்தேன் .ஆனால் என்னை நல்லவன் போலக் காட்டிக்கொண்டேன் . இதற்கிடையில் என்னுடய சகோதரிக்கு ஒரு முஸ்லீமோடு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவங்கள் வரை நான் பாவம், மீட்பு ,இரட்சிப்பு , பாவமன்னிப்பு , நித்திய வாழ்க்கை ஆகிய இவைகளைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன் .ஏனென்றால் நான் 22 வயதாகும் வரை இவைகளைப் பற்றி ஒரு சிறு வார்த்தைக் கூட கேட்டதேயில்லை. முற்றிலும் சமாதானத்தை இழந்தவனாக வாழ்க்கையின் அர்த்தத்தை உணரமுடியாமல் அலைந்தேன் . மிகவும் குழம்பிப்போன நான், தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்திருந்தேன் .

ஒரு நாள்

, செப்டம்பர் 20, 1992 ல் நான் சென்னைக்கு போகவேண்டியிருந்தது இரவு  பிராயணத்திற்காக திருச்சி பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது ஒரு நபர் என்னிடம் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார் , அதின் தலைப்பு இப்படியாக இருந்தது "இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டாரா? " , தமிழில் அச்சடிக்கப்பட்டிருந்த அதில் குர் ஆன் வசனத்துடன் வேதத்தை விளக்கி எழுதியிருந்தனர் . உடனடியாக அதின் முகவரியைப் பார்த்தேன் வேகமாக பஸ்ஸைப் பிடித்து அவர்களுடைய வீட்டை சென்றடைந்தேன் . அங்கே ஒரு தம்பதியனர் என்னை வரவேற்றார்கள். காலை உணவுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள் , முதல் முறையாக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை கேட்ட போது எனக்குள்ளே வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டது . இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார் , அவர் என் பாவங்களை மன்னிக்கிறார் , புது வாழ்வு, நம்பிக்கை , நித்திய வாழ்க்கையை கொடுக்கிறார் என்ற உண்மையை எடுத்துக் கூறினர் .

நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன்

, விஷேசமாக புதிய ஏற்பாட்டை வாசித்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வார்த்தையின் ழூலமாக என்னுடைய வார்த்தை , வாழ்க்கை மற்றும் சிந்தையில் மாற்றம் ஏற்பட்டது . தேவனுடைய கிருபையினால் இயேசு கிறிஸ்து ழூலமாக நான் எப்படி மீட்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன் .

என்னுடைய தாயார்

, சகோதரி , அவளுடைய கணவன் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் என்னை பரிகாசம் செய்தனர் . இறுதியாக என்னுயை தாயார் என்னை வீட்டை விட்டு வெளியேறும் படிக் கூறினார்கள் .அந்த இரவிலே நான் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றேன் , அங்கே அந்த தம்பதிகள் வசித்து வந்தனர் . அவர்களோடு 15 நாள் தங்கினேன் . தேவன் எனக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் , உள்ளான மனிதனை பெலப்படுத்தி ஆவியில் களிகூறச் செய்தார் .

ஒரு நாள் அப்படி நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவருடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படியான பாரத்தை என் உள்ளத்தில் தந்தார்

. என்னை தேவ ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தேன் , மே 7 , 1993 ல் நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன் . தேவனுடைய சித்தப்படி இந்தியாவில் உள்ள ஒரு பெரிய வேதாகமக் கல்லூரிக்கு 1993 வருடம் சென்று ழூன்று வருடம் இறையியல் (Bachealor of Thealogy )படித்தேன், தேவ கிருபையால் 1996 ஏப்ரல் -லில் படிப்பை முடித்தேன். (Grace Bible College, Haryana)

நான் வேதாகமக் கல்லூரிமுடித்து வந்தவுடனே சென்னையில் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒரு சுவிஷேசக் குழுவுடன் இணைந்து கொண்டேன்

. ஆகஸ்டு 20 , 1997 ல் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு இஸ்லாமிய சகோதரி நூர்ஜகானோடு தேவன் என் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் .

தேவன் எங்கள் திருமண வாழ்க்கையை ஆசீர்வதித்தார்

, முஸ்லீம்கள் மத்தியில் ஊழியத்திற்காக இருவரும் ஜெபித்தோம் தேவன் வாசலைத் திறந்தார் . அக்டோபர் ,1998 லிருந்து ஊழியம் செய்து வர கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். தேவன் எங்களுக்கு இரண்டு ஆன் குழந்தைகளை முறையே மே 15, 1998 , ஆகஸ்டு 21 , 2004 ல் கொடுத்தார் . ( சாம் இம்மானுவேல் மற்றும் சந்தோஷ் மார்ட்டின் ) தற்போது எங்கள் முழுக்குடும்பம் , மாமியார் , மைத்துனர் ( இறையியல் படித்துக்கொண்டிருக்கிறார் ) தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறோம் . எங்களை எதிர்த்த மக்களுக்கு முன்பாக தேவன் எங்கள் நிலைமையை முழுவதும் மாற்றிவிட்டார் . அவரே ஜீவனுள்ள தேவன் என்று நாங்கள் சாட்சி கொடுத்து வருகிறோம் . எங்கள் குடும்பத்திற்காகவும் , ஊழியத்திற்காகவும் ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்ளுகிறோம் .

Sunday, February 24, 2008

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

ஹம்ரான்

அம்ப்ரி

 

http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_19.html

 

 

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்
 
 
 
 
 

 

நஸரத் அமன்
 

 

 

 

பால்
ஷேக் சின்ன காசிம்
 
 
 
 

 

பில்குயிஸ் ஷேக்(பாக்கிஸ்தான்)

 

 

 

 

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

 

 

 

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

 

 

 

 

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

 

 

 

முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

 

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_08.html

Tuesday, February 12, 2008

இஸ்லாமிய கணவர்கள் குடி பழக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது எப்படி?

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்

நாங்கள் ஒரு குக்கிராமத்தில் (காரைக்குடி அருகில் உள்ளது)வசிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் நான்கு சகோதரிகள். எங்களுடைய பள்ளிநாட்களில் எங்கள் தகப்பனார் ஒரு விவசாயி ஆக இருந்தார். எங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே நாங்கள் அதிக கஷ்டப்பட வேண்டியிருந்தது. எந்த இலாபமும் இல்லாமல் கடுமையான பாரம்பரியங்களை எங்கள் கிராமத்தில் பின்பற்றினோம் . சகோதாரிகளான நாங்கள் பள்ளிப் படிப்பைத் தொடர்வதே கடினமாக இருந்தது , நாங்கள் அரிதாக ஐந்தாம் வகுப்பைக் கடந்தோம் . எங்களுக்கு வெறும் தமிழ் எழுத்துகள் மாத்திரம்தான் தெரியும். எங்கள் அனைவருக்கும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு எங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்கள் . அவர்கள் தீவிரமாக குடிக்கத் தொடங்கியதால் நாங்கள் எங்கள் பெற்றோரிடமும் எங்கள் கிராமத்தலைவர்களிடமும் புகார் செய்தோம். எங்கள் பெற்றோரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார்கள் ஆனால் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.

அவர்களை மாற்றுவதற்கு நாங்களும் எவ்வளவோ முயற்சி செய்தோம்

. இரண்டு வருடம் கழித்து சாந்தி ஜேம்ஸ் என்ற சகோதரி எங்களை ஒரு மாலை ஜெபக்கூட்டத்திற்கு அழைத்து சென்றார் . அங்கே எங்கள் இருதயம் குதுகலித்தது ஒரு நம்பிக்கை , வாழ்க்கையில் உதித்தது .

தொடர்ந்து சில வாரங்களாக அந்த ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்

. ஒரு நாள் ஒரு இளம் தம்பதிகள்(சகோதரர் முக்தார் அகமது மற்றும் அவரது மனைவி நூர்ஜகான்) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் உலக மக்களுக்கான அவருடைய மீட்பைப் பற்றியும் சாட்சி கொடுத்துக்கொண்டிருந்தார்கள் . இயேசு கிறிஸ்துவில் உள்ள புதிய வாழ்க்கைப் பற்றிச் சொன்னார்கள் .

ஒரு நாள் நாங்கள் அந்த தம்பதிகளை வீட்டிற்கு அழைத்தோம்

. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது எங்கள் கணவன்மார்கள் கோபமடைந்தார்கள் பிறகு மெதுவாக சரியானார்கள் . சகோ முக்தார் குடும்பத்தார் எங்கள் கணவன்மார்களோடு தங்கள் நேரத்தை செலவிட்டு பேசினார்கள் ,அவர்களுக்காக ஜெபித்தார்கள் . இப்படியே மாதந்தோறும் செய்தோம் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கணவன்மார்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது தேவனுடைய வல்லமையினால் அவர்கள் தங்களுடைய எல்லா தீயப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்கள் . இறுதியாக அந்த கிருபைநிறைந்த ஆண்டவரை நாங்கள் கண்டுகொண்டோம் , தேவனை நன்றியோடு துதிக்கிறோம் .

அநேகருக்கு இது ஒரு சிறிய காரியமாக இருக்கலாம் ஆனால் நாங்கள் தேவனுடைய பிரசன்னத்தை எங்கள் வாழ்க்கையில் ருசித்துக் கொண்டிருக்கிறோம்
. 2002 ல் மே - யில் நாங்கள் மூன்று சகோதரிகளும் ஞானஸ்நானம் பெற்றோம், மாறாத பரிசுத்த வேதத்தை வாசிக்கத் தொடங்கினோம் , எங்கள் கணவன்மார்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர்.

SIS.RAZIAH BEGUM, SHAKILA BEGUM, THOULATH BEGUM

We are living in a Remote village ( Away from Karaikudi City). In our family there are four sisters and three brothers. Our father was a farmer in our childhood days. We faced and struggled lot in our day today life and for the survival. In our village always follow strict traditions without any benefits. We all the sisters not educated in school days, hardly we crossed fifth class. We know only Tamil Letters. We all got married with same village brothers. Whenever sisters meet and gather together we share many matters. We three sisters live near by houses. After the marriage our husbands started to drink and they become severely addicted with alcoholic. We complained to their parents, and also to the village leaders. This made them worse than before. In order to punish them we went home and stayed there with our children for some days. Our parents also begged before them. But, there was no good result in their habits.

We tried through many way to release them. Two years back we met one sister (Mrs.Shanthi James). She invited us for their evening prayer meeting. We three went and the prayer meeting. Our heart bubbled and some hope stood in our life.

After a few weeks again we went to the same prayer meeting. That we three saw a young couple (SISTER.NOORJAHAAN AND MOKTHAR AHAMED) standing in the midst of prayer meeting and witnessing about the Lord Jesus Christ and his redemption for the whole man kind. They have spoken about the new life in Jesus Christ.

One day we invited this couple to our home. When they came to our home our husbands got little angry. But, they changed very soon. Bro.Mokther came our

home along with his wife. They spent their times with our husbands and prayed together. Every month we wait for last Sunday. Our husbands also completely given up their habits by the power of word of God. The Gradual Developments in their activities has taken place. We praised the Dear Lord always. At last we have found our great master and gracious father.

Somebody can think like this, oh? It is small matter. But, we three sisters enjoying the presence of the in our life. We took baptism last year 2002 – May, and started to read unchangeable holy word of god. Our husbands confessed their sins and accepted the lord as their personal savior. We do trust that he do much more in our whole family. We request you to pray for our brother's family and our parents.

Tuesday, February 5, 2008

ஜாதி இல்லை என்பது போன்ற ஒரு மாயை ஆனால் பெண்களை அடிக்க(அடிமைபடுத்த)அனுமதி-இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி

இது ஒரு இஸ்லாமிய பெண்ணின் கண்ணீர் சாட்சி முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க இந்த தொடுப்பில் செல்லவும்;  http://www.islamreview.com/testimonials/esthersstory.shtml
 
 
 
 
 
வாழ்வுக்கு வழிநடத்துகிற வழி

உண்மையான சமாதானத்தை நான் கண்டுபிடித்தேன்............
 
 
 
யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்றுவெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
 
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நான் அமெரிக்காவில் ஒரு பாகிஸ்தானியப் பெற்றோருக்கு பிறந்தேன்

. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது , இஸ்லாம் தான் உண்மையான சமயம் நாமெல்லாம் இஸ்லாமைப் பின்பற்றுவதினால் உண்மையாகவே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கற்றுக்கொடுக்கப்பட்டோம். கிறிஸ்தவர்களும், யூதர்களும் பாதி சத்தியத்தைத்தான் பெற்றுக்கொண்டார்கள் பின்னர் அதுவும் கறைபடுத்தப்பட்டுவிட்டது. இந்துக்கள் மரங்களையும் ,கற்களையும் வணங்கும்படி வஞ்சிக்கப்பட்டுவிட்டனர் .முகமது நபியின் வாழ்க்கையும் , இஸ்லாமின் ஐந்து தூண்களென்னும் கோட்பாடுகளும் எங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது .நான் சிறுபெண்ணாக இருந்தபோதும் தீவிரமாக முகமதுவைப்பற்றியும் ,இஸ்லாமைப்பற்றியும் அநேக புஸ்தகங்களை வாசித்தேன் . என்னுடைய வகுப்புத் தோழிகளுடன் என் கருத்துகளையும் , நம்பிக்கைகளையும் விவாதிப்பேன் அடிக்கடி என் கிறிஸ்தவ தோழிகளுக்கு மத்தியில் நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக தனித்து நிற்பேன் .என் பெற்றோருடன் பயணம் செய்யும் போதுகூட நான்

குர்ஆனையும்

,முகமதுநபியைப்பற்றிய புஸ்தகங்களையும் எடுத்து செல்வேன .சாப்பிடுகிற , அருந்துகிற காரியங்களில் கூட முகமதுநபியின் பழக்கத்தைப் போலவே நானும் கிழக்கு முகமாய் அமர்ந்துகொள்வேன். நான் என்னுடைய 9 வது வயதிலிருந்தே தொழுகை செய்யவும் நோன்பு இருக்கவும் ஆரம்பித்தேன் , ஒவ்வொரு ரமலான் தோறும் குர்ஆனை முழுவதுமாக வாசித்து வந்தேன் .

இவ்வளவும் நான் செய்து வந்தும் எனக்குள் ஒரு பெரிய மனஅழுத்தமும்

,தாழ்வு மனநிலையும் இருந்துகொண்டேயிருந்தது . நான் மிகவும் அசிங்கமாகவும் , பாவியாகவும் இருப்பதாக எனக்கு நானே உணர்ந்தேன் . நான் எத்தனை நல்ல காரியங்களை செய்ய முயற்சித்தும் ஏதோ தள்ளப்ட்டவளாகவும் , தனித்துவிடப்பட்டவளாகவும, இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு நண்பர்கள் இருந்த போதும் உள்ளுக்குள்ளே நான் அநேக இரவுகள் அழுதுகொண்டேயிருந்தேன் . பல முறை என் குர்ஆன் திறந்திருக்க, முழங்காலில் நின்றவளாக அல்லாவிடம் முறையிட்டுக்கொண்டிருந்தேன் , குர்ஆன் வார்த்தைகள் மூலம் சமாதானத்தைத் தேடினேன். மாறாக அல்லா எனக்கு மிகத்தொலைவில் இருப்பதைப்போல ஒரு வெறுமையை உணர்ந்தேன் .

இருந்த

போதிலும் நான் தொடர்ந்து குரானை படித்தும்,தொழுகை செய்தும்,நோன்பு இருந்து வந்தேன்.நான் வளர்ந்த போது குரனை சற்று தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.ஒரு நாள் சுரா 4 படித்துக்கொண்டிருந்தேன்.அப்பொழுது எனக்கு 14 வயது.தன்னுடைய கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கு உரிமை குறித்து எழுதியிருந்ததை வாசித்தேன்.ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துகொள்ள இறைவன் அனுமதி அளித்து இருந்ததை வாசித்தேன்.இது ஒன்று புதியது அல்ல,இது போர் காலத்தில் எழுதப்பட்டது என்பதை நான் அறிந்திருந்தேன்.போரிலே ஆண்கள் தங்கள் ம்னைவி மற்றும் பிள்ளைகளை விதவைகளாகவும்,அனாதைகளாகவும் விட்டு மரித்துப்போவார்கள்.ஆனால் கீழே வருகிற காரியம் முதல் முறையாக என் கண்ணில் பட்டது.

4:34

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

 

அதிர்ச்சி

அடைந்தவளாக மறுபடியும் மறுபடியும் அதே பகுதியை வாசித்தேன்.வேகமாய் கீழே இறங்கி என்னுடைய தந்தயிடம் சென்று அந்த வார்த்தைகளை காட்டினேன்,அழுகையோடு "இறைவன் இதை எப்படி சொல்ல முடியும்" என்று வாதாடினேன்."அவர் எப்படி மனிதனிடம் மனைவியை அடிக்கும் படி சொல்லலாம்".என் தந்தையால் படித்தவற்றை நம்பமுடியவில்லை.அவரிடம் எந்த விளக்கமும் இல்லை.மிகுந்த வேதனையோடு மீண்டும் மேல் மாடிக்கு ஏறிச்சென்றேன்.எப்படியோ என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.நிச்சயம் இறைவன் ஒரு நாளில் இதன் காரணத்தை எனக்கு விளக்குவார் என்று நம்பினேன்.நாட்கள் நகர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந்தேன்.சில நேரங்களில் தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன்.ஏன் வாழ்கிறேன் என்பதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அந்த வேதனையில் இருந்து வெளியே வருவதற்கு இசை,அரசியல்,மற்றும் ஆண் நண்பர்கள் என்று என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.(ஆண் நண்பர்கள் பற்றிய விஷயத்தை என் பெற்றோரிடம் மறைத்திருந்தேன்).என்னுடைய பள்ளி நாட்களில் இசையில் சிறந்து விளங்கினேன்.ஆனால் எனக்குள்ளாக பெறும் துயரில் அமிழ்ந்து கொண்டிருந்தேன்.ஏன் என்றால் போதுமான அளவிற்கு நான் நல்லவளாக இல்லை என்பதினால்.

என்னுடைய

பள்ளி படிப்பின் இறுதி மூன்றறை வருடமாக ஒரு கிறிஸ்தவ இளைஞனோடு பழகினேன்.நான் ஒரு முஸ்லீம் என்னால் ஒரு கிறிஸ்தவளாக மாற முடியாது என்பதை அவனிடம் அடிக்கடி கூறுவேன்.அவன் என்னிடத்தில் அதை பற்றி வாக்கு வாதம் செய்ததே இல்லை.ஆனால் என்னை நன்றாக கவனித்துக் கொண்டான்.என்னுடைய துயரத்தில் இருந்து ஒரு தற்காலிகமாக ஒரு நிம்மதியை தவிர வேறு ஒன்றையும் இவைகள் எனக்கு அளிக்கவில்லை.

கல்லூரிப்

படிப்புக்கு செல்ல சமயம் வந்தபோது இறைவனைப் பற்றிய உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தொடர ஆரம்பித்தேன்.கல்லூரி வளாகத்தில் என்னுடைய உடமைகளை இறக்கி வைத்த உடனேயே இஸ்லாமைக் குறித்த வகுப்பில் பங்குகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

முதல்

செமஸ்டரிலேயே ஒரு வகுப்பு எங்களுக்கு அளிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.என்னுடைய எல்லா கவலைகளும் விரைவில் மறையப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு உண்டானது.பாடங்கள் ஆரம்பித்தவுடன் குரான்,மற்றும் ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டவைகளை நான் படிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன்.ஏன் என்றால் இவைகள் எனக்கு மிகுந்த பழக்கப்பட்டதாய் இருந்தது.இஸ்லாமுடைய தொடக்கம்,மற்றும் முகமதுவுடைய வாழ்க்கை ஆகியவற்றை குறித்து படிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

சில

ஆதாரங்கள் ஐரோப்பியர்களால் விளக்கவுறை எழுதப்பட்டு இருந்தது,ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய வரலாற்று புத்தகங்களை ஆரய முடிவு செய்தேன்.

வகுப்புகள்

தொடர்ந்த போது என்னுடைய ஆச்சரியம் திகைப்பாய் மாறினது.இஸ்லாமை பரப்புவதற்காக தொடரப்பட்ட இரத்த ஆறு பாய்ந்த யுத்தங்களை குறித்து படித்தேன்.நாஸ்திகர்கள்,கிறிஸ்தவர்கள்,மற்றும் யூதர்கள்,இஸ்லாமை தழுவாத இவர்கள் மீதான இஸ்லாமின் நடவடிக்கைகளை குறித்து படிக்க பக்கங்களை புரட்டினேன்.குரைஷி யூதர்களின் படுகொலை என்னை மிகவும் பாதித்தது.

(இந்த போரை பற்றி படிக்கவேண்டுமானால் (இப்னு ஹிஜாம் )நபியின் வாழ்க்கை சரித்திரம் வால்யும் 2ல் பக்கம் 40,41 வாசிக்கவும்)

எனக்குள்ளே

நான் மிகவும் போராடினேன்"இஸ்லாம் என்றால் சமாதானம்.ஆனால் இது எப்படி?"என்னுடைய திகைப்பு குழப்பமாக மாறியது.முகமதுவின் வாழ்க்கையைப்பற்றி நான் தொடர்ந்து படித்தப்போது அந்த குழப்பம் இஸ்லாமை மறுதலிக்கும் படி மாற்றியது. ஆண்கள் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள

முடியும்

என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் என்னற்ற மறுமைனயாட்டிகளை கொள்வதற்க்கு

முகமதுவிற்க்கு

மட்டும் ஏன் சிற்ப்புச் சலுகை அளிக்கப்ப்ட்டது என்று தெரியவில்லை. நான் அவருடைய ஒன்பது வயது மனைவி ஆயிஷாவைப் பற்றிப் படித்தேன், அல் புக்காரியில் தொகுத்து அளிக்க்ப்பட்டுள்ள "பெண்களின் மனக்குறைபடுகள் " என்பதைப் படித்தேன். மேலும் நரகத்தில் பெரும்பண்மையான மக்கள் பெண்களே என்றும் அளிக்கப்ப்ட்டுள்ளதைப் படித்தேன்.

வெண்ணிற ஆடையுடுத்தி தன் தாயை மிகவும் மதித்திருந்த, அந்த புனித முகமது எங்கே இருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன் . ஒரு நாள் , என்னால் தொடர்ந்து படிக்கமுடியவில்லை ஏனெண்றால் என் கண்ணீரை என்னால் அடக்கமுடியவில்லை. என்னுடைய எல்லா புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு , இதுதான் இறைவன் எனறால் என்னால் இனி அவரை ஆராதிக்கமுடியாது என்று எண்ணினேன் , இருந்தாலும் ஒரு உண்மையான இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமும் என் உள்ளத்தில் இருந்துகொண்டேயிருந்தது . ஆனால் நிச்சயம் அவர் முகமது மூலமாக தன்னை வெளிப்படுத்தவில்லை என்ற உறுதியோடு நூலகத்தை விட்டு வெளியேறினேன்,அப்போது இறைவன் என்னை மேலிருந்து கண்ணோக்கி பார்ப்பதைப் போல உணர்ந்தேன் . நான் இஸ்லாமை கைவிட்ட அந்த நாளிலேயே ஒரு வித்தியாசமான சமாதானம் என் உள்ளத்தை நிரப்பியது உண்மையான இறைவன் யார் என்பதை நான் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் காத்திருந்தது போல இருந்தது.

அதற்கு

பின் நான் உண்மையைத் தேடும் முயற்சியில் இறங்கினேன் . புத்த மதத்தில் இருந்து பகாய் மதத்திற்கு மாறியிருந்த ஒரு பெண்ணோடு சேர்ந்து நானும் பகாய் மத வழிபாட்டுக்கு சென்றேன் அங்கேயும் உண்மையில்லை என்று கண்டபோது நான் மிகவும் சோர்ந்து போனேன் விரக்த்தியோடு இருந்த எனக்கு என்னுடைய நண்பர்கள் புதிய ஏற்பாட்டை வாசிக்க

கொடுத்தார்கள்

. "உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை செய்யாதிருப்பாயாக" என்றதை வாசித்தவுடனே இயேசு தான் என் தேவனாகிய கர்த்தர் என்ற ஆழ்ந்த விசுவாசம் எனக்குள் பிறந்தது. மேலும் சிலத் தெளிவான அடையாளங்களோடு இயேசு தன்னை உண்மையான தேவன் என்பதை எனக்கு நிரூபித்தார். 1989 ம் வருடம் ஏப்ரல் மாதம் நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்தேன் . இயேசு இல்லாமல் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்க முடியாது . இயேசுவே வழியும் , சத்தியமும் , ஜீவனுமாயிருக்கிறார் .

 

முன் பக்கம் செல்ல

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்